இரண்டாம் மொழி சிங்களம் 150 மணித்தியாலம் – Batch IX

பொது நிர்வாக சுற்றறிக்கை 18/2020 ற்கு அமைவாக அரச உத்தியோகத்தர்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய மொழித்தேர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகினால் உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்களம் 150 மணித்தியாலம் – Batch IX பயிற்சி நெறியானது (21 .11.2024) அன்றைய தினம் வடமாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகினால் பிரதம செயலாளர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள MDTU-Training Hall இல் முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகின் பணிப்பாளர்(பதில்) திரு.சு.சுபாஸ்கரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Scroll to Top